மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்தும், எல்ஐசி பங்கு விற்பனை அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடாளுமன்ற வளாகத்தில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்தும், எல்ஐசி பங்கு விற்பனை அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடாளுமன்ற வளாகத்தில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.